454
திருவள்ளூர் மாவட்டம், செம்பரம்பாக்கம் அருகே அரசுக்கு சொந்தமான 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டு தனியார் பள்ளியை பூட்டி சீல் வைத்தனர். பழஞ்சூர் கிராமத்தில் 5 ஏக்கர் நில...

439
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே சவுடு மண் குவாரியில் சவுடு மணல் ஏற்றச்சென்ற ஒரு டிப்பர் லாரியை மற்றொரு டிப்பர் லாரி, போட்டிப் போட்டுக்கொண்டு வளைவில் முந்தியபோது முன்னே சென்ற பைக் மீது மோதியதில், அத...

1836
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே இ-சேவை மையத்தில் 15 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பொன்னியம்மன் நகரில் செயல்பட்டு வந்த இ-சேவை மையத்தின் பூட்டை உ...

1867
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் சிறுவன் உள்பட 2பேர் கைது செய்யப்பட்டனர். பழவேற்காடு பெரிய தெருவில் வசித்து வரும்&nbsp...

5393
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் விசிலை விழுங்கியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பெண் குழந்தை உயிரிழந்தது. பத்மாவதி நகரை சேர்ந்த காய்கறி வியாபாரி ஆனந்தராஜ் - வனஜா தம்பதியின் ஒரு வயது பெண் குழந்த...

4643
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் தீபாவளி பண்டு நடத்தி பண மோசடி செய்த நபரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலந்தூரை சேர்ந்த ஜே.பி...

3517
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில், எலக்ட்ரிக் மோட்டார் பைக் விற்பனை டீலர் ஷிப் தருவதாக கூறி 17 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக தம்பதியை போலீசார் கைது செய்தனர். முனிகிருஷ்ணா நகரைச் சேர்ந்த வெங்கடேஷ், ...



BIG STORY